Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-5-1-
மாயக் கூத்தா வாமனாவினையேன் கண்ணா கண் கை கால்தூய செய்ய மலர்களாசோதித் செவ்வாய் முகிழதாசாயல் சாமத் திருமேனிதண் பாசடையா தாமரை நீள்வாசத்தடம் போல் வருவானேஒரு நாள் காண வாராயே-8-5-1-
ஸ்ரீ வாமனனாயும் ஸ்ரீ வஸூ தேவர் திருமகனாயும் வந்து திருவவதாரம் பண்ணி ஆச்சர்யமாய் தர்ச நீயமானதிவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணுகிறது அடியேனுக்காக வன்றோ –பின்னையும் நான் பாக்ய