ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி ஸ்ரீ வர மங்கல நகரிலே அலப்ய மநோ ரதராய் அத்யந்தம் அவசன்னரான ஆழ்வார்தமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் எம்பெருமான் திருவடி மலர்களே என்றுள்ள திவ்ய ஞானத்தைப் பெற்றஇந்த லாபத்தை யநுசந்தித்து அதனாலே விஸ்ராந்தராய்திருக் குடந்தையில் போய்ப் புக்கு அங்கும் எம்பெருமானோடு