Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-8-1-
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயேநீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தைஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-
உன்னோடு பிறரோடு வாசி இன்றியே எல்லார்க்கும் ஓக்க சர்வ காலமும் அனுபவித்தாலும் ஆராத போக்யமேஉன்னுடைய நிரவாதிக ஸுந்தர்யாதி கல்யாண குணங்களாலே அடியேனுடைய அசேதனமான