Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-8-6-
சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-
என்னுடைய பிரதி பந்தகத்தைப் போக்கி உன் திருவடிகளைச் சேர்வதொரு உபாயத்தைச் செய்து அருள வேணும் –செய்து அருளும் இடத்தில் நீ செய்து அருளுகிற