Highlights from Nampiḷḷai’s Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-8-10-
வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தைஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-
கண்கள் உகக்கும்படி வராதே என் நெஞ்சுக்குத் தோற்றும்படி வருமவனே –உன்னுடைய நிரவதிக ஸுந்தர்ய நிதியான திவ்ய வடிவைக் காட்டி எனக்கு நிரதிசய போக்யமானவனே –த்வத்