Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-8-9-
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தைஅசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-
இவ்வாத்மா உனக்கே அடிமை என்னும் இடத்தை என்னை சம்வதிப்பித்து என்னை சேஷபூதான் ஆக்கினவனேசேஷ சேஷாசன நித்ய ஸூ ரிகளுக்கும் நிர்வாஹகனாய் -சர்வேஸ்வரனாய்