ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி ஸ்ரீ வர மங்கல நகர் -திருக் குடந்தை -திரு வல்ல வாழ்களில்-எம்பெருமானோடு யதா மநோ ரதம் ஸம்ஸ்லேஷிக்கப் பெறாமையாலேஅவசன்னரான ஆழ்வார் -எம்பெருமான் ஸ்ரீ வடமதுரையிலே வந்து வஸூ தேவர் திரு மகனாய்ப் பிறந்து அருளின படியையும்சகல மனுஜ நயன விஷய தாங்கனாய்க் கொண்டு வளர்ந்து