Highlights from Nampiḷḷai’s Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-10-3-
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-
பூப் பெய்த பூதனையுடைய முலையுண்ட பிள்ளைத் தனத்திலே யுண்டாய் இருக்கிற ரஸஜ்ஞானமும்அதுக்கும் மேலே அஸூரா