Highlights from Nampiḷḷai’s Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-10-1-
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-
அகர்ம வஸ்யனாய் இருந்து வைத்து ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமாக அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்தானத்தோடே கூட வந்து திரு அவதரித்ததும்பூதனாதி