Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-10-7-
ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றனஎண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-
ஆஸ்ரிதற்கு மெய்யானாய்த் தோற்றியும் அநாஸ்ரிதற்குப் பொய்யனாய்க் கை வராதே இருக்கிறபடியையும் ஹ்ருதயத்தில் ஸந்நிஹிதனாய்வைத்தே என்