Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-10-11-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-
சரணம் புக்காரை எம்பெருமான் உபேக்ஷிக்க நினைக்கிலும் உபேக்ஷிக்க ஒட்டாதே விஷயீ கரிக்கப் பண்ணும் ஸ்வ பாவனானதிருவனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து ஆஸ்ரித