Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-10-4-
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரைஉள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-
கண்டாருடைய நெஞ்சை அபகரிக்கும் படியான அழகிய வேஷத்தைக் கொண்டு திரிபுரத்திலே புக்க படியும்அஸூரரோடே சேர்ந்து வைதிக ஸ்ரத்தைகளைப் போக்கி