ஸ்ரீ ஆறாயிரப்படி —
ஸ்ரீ வைகுண்ட நிலையனாய் -அனந்த போகிநி ஸ்ரீயாசஹாஸீநனாய் -சேஷ சேஷாசன வைநதேயபரப்ருத் அபரிமித பரிஜன பரிவ்ருத்தனாய் இருந்த எம்பெருமானை அவனுடைய நிரவதிக காருண்யத்தாலேகண்களாலே கண்டு கைகளாரத் தொழுது வாயாலே திருவாய் மொழி பாடப் பெற்றஎனக்கு இனி என்ன குறையுண்டு என்கிறார்