Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-5-9-
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-
ஸ்வர்க்காதி உபரிதந லோகங்களுக்கும் பிருதிவ்யாதி அதஸ்தன லோகங்களுக்கும் தத் அந்தரவர்த்தி அகில சராசரங்களும் ஆத்ம பூதனாய் –சங்க சக்ர கதாதரனாய் -ஆஸ்ரித பரித்ராணார்த்தமாக