Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-5-10-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னைவண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-
நிகில ஜெகன் நிஹரண- உத்கரண-சயன -ஸ்தான -ஆசன -சம்ஸ்லேஷாதி ஸ்வ கீரை திவ்ய சேஷ்டிதங்களாலும்ஸ்வ அசாதாரண திவ்ய ஸுந்தர்யத்தாலும்-ஸ்வ கீய திவ்ய ரூபத்தாலும்