Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-5-2-
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனைமொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-
இப்படி சர்வ லோகாதி ராஜ்யத்தைச் செலுத்திக் கொண்டு சேஷ போக பர்யங்கத்திலே பெரிய பிராட்டியாரோடே கூடஸூகாஸீநனாய் -தத் ஸம்ஸ்லேஷ ஜெனித நிரதிசய ப்ரீதியாலே செய்ய கோலத்