Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-5-11-
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலைவாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-
சம்சார தாவ அக்னி தக்த சர்வ ஐந்து ஸந்தாப நாசகரமான தண் திருமலையைத் தனக்கு திவ்ய ஸ்தானமாக யுடையனானதிருவேங்கடமுடையானுடைய ஆஸ்ரித வாத்சல்யாதி கல்யாண குண ப்ரதிபாதகமான