ஸ்ரீ ஆறாயிரப்படி –2-8-
தாமோதரனை -என்ற பாட்டில் ப்ரஸ்துதமான ஸர்வேஸ்வரத்வத்தைத் தம்முடைய ப்ரீதி அதிசயத்தாலேஸ ஹேதுகமாக உபபாதித்து -இப்படி சர்வேஸ்வரனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்று பிறரை நோக்கி அருளிச் செய்கிறார் –
———————-ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-8-
தம்முடைய பரிகரத்தையும்