Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-8-5-
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-
சம்சார சக்ர ப்ரவர்த்தகன் ஆகையாலும் -ப்ரஹ்ம ஈஸா நாதி தேவர்களுக்குக் காரண பூதனாய் -அயர்வறும் அமரர்களுக்கு ஸ்வாமி யாகையாலும் –அசேஷ தோஷ ப்ரத்ய நீகன் ஆகையாலும் -தேவ மனுஷ்யாதி வியாபாரங்களைப் பண்ணிக்