Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-8-1-
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்புணர்வது இருவரவர் முதலும் தானேஇணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-
நாக பர்யங்க சாயியாகையாலும் –ஸ்ரீ யபதியாகையாலும் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகன் ஆகையாலும்- சர்வாத்ம சஜாதீயதயாஅவத்தீர்ணனாய்க் கொண்டு சர்வ ஜகத் ரக்ஷகனாகையாலும் -முமுஷூக்களுக்கு பிரதிபந்தக நிவர்த்தகனாய்க்