Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-8-3-
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னிபுணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-
ஜகத் ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் -தன் உந்தியை ஆஸ்ரயமாகக் கொடுத்து வைக்கும் –ஜகத் சம்ஹர்த்தாவான ருத்ரனுக்கும் தன் திரு உடம்பை ஆஸ்ரயமாகக் கொடுத்து வைக்கும் –சர்வ லோக ஈஸ்வரியான பிராட்டிக்கு