Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-8-4-
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கிநலமந்த மில்லதோர் நாடு புகுவீர்அலமந்து வீய அசுரரைச் செற்றான்பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-
பிரகிருதி பந்த விநிர்முக்தராய்க் கொண்டு நலமந்த மில்லதோர் நாடு புகுவீர் -இப்படி சர்வேஸ்வரனாய் இருந்தஎம்பெருமானுடைய நிரதிசய போக்யமான கல்யாண குணங்களில் ஓவாதே படியுங்கள் என்கிறார் –
———
**ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி