Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-8-7-
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்குஇடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-
எம்பெருமான் தனக்கு இந்த ஜகத்தானது இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் இருக்கையாலே அவனுக்கே சேஷம் -என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-8-7-
கிடந்து இருந்து நின்று