Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-8-6-
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டுபார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமைபேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-
யாவன் ஒருவனுடைய பாத உதகத்தை சிரஸா வஹிக்கையாலே ருத்ரன் பரி ஸூத்தனானான் —யாவன் ஒருவன் திருவடிகளிலே சாத்தின பூந்தாமம் ருத்ரன் தலையிலே காணப் பட்டது –அங்கனே இருந்த பைந்துழாயான் பெருமை