Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-8-9-
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்துஇங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்பஅங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-
ஆஸ்ரித அர்த்தமாகத் தன்னுடைய சர்வ அந்தராமித்வத்தை ப்ரத்யக்ஷமாக்கி யருளின எம்பெருமானுடையசர்வேஸ்வரத்வ மஹிமை ஒருவர்க்கு ஆராய நிலமோ -ஆனபின்பு இங்கனே இருந்த இவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார்