ஸ்ரீ ஆறாயிரப்படி —
பிதற்றுமின் பேதைமை தீர்ந்து -என்று கொண்டு எம்பெருமானை ஆஸ்ரயுங்கள்-என்றுமுன்பு சொல்லப் பட்டவர்களைக் குறித்து எம்பெருமானுடைய ஸூலபத்வ காஷ்டயை அருளிச் செய்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
எம்பெருமான் இப்படி அடிமையாலே உகப்பிக்க கடவனாய் இருக்கச் சேதனர்