Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-6-5-
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறைசுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-
ஸ்வ சங்கல்ப அதீனமான வாயு ஆகாசாதி சகல பதார்த்தங்களையும் -கத்வரத்வ விசாலத்வாதி தத் தத் தர்மங்களையும் யுடையனாய்இந்தீ