Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-6-9-
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியைஅஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-
எம்பெருமான் திருவவதாரம் பண்ணி சர்வ ஸூல பனாய் வர்த்தித்து அருளுகிற காலத்தில் உதவப் பெற்றிலோம் –ஸ்ரீ வைகுண்டத்திலே எழுந்து அருளி இருக்கும்