Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-6-8-
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனைஅயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-
ஸ்வ அதீன புண்ய பாப ஸ்வரூபனாய் -அகர்ம வசியனாய் -நிரவதிக தேஜோ விசிஷ்டானாய் -சர்வ லோக ரக்ஷகனாய் –ஸ்வ ஆஸ்ரித ஜனங்களை யம கிங்கரர் பாதியாதபடி