Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-6-1-
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகுஏழும் உண்ட அவன் கண்டீர்வையம் வானம் மனிசர் தெய்வம்மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும்மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒருமூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-
சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே வையம் வானம் மனிசர் தெய்வம்-மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்க் கொண்டு தோற்றுகிற இவற்றுக்கு