Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-6-4-
வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையைஎம்மனோர்கள் உரைப்பது என்? அதுநிற்க; நாடொறும் வானவர்தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்செம்மையால் அவன் பாத பங்கயம்சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-
இப்படி ஆஸ்ரயித்தால் அவன் நம்மை விஷயீ கரித்து அருளுமோ என்னில் –ஐஸ்வர்ய ப்ரவணராய் அதி ஷூத்ரரானப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கும் கூட ஒரு