Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-6-7-
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனைவிழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-
எற்றைக்கும் எனக்குப் பரம போக்யமாய் -மத ஸம்ச்லேஷ ஏக போகமாய் இருக்கை யாகிற மஹா குணத்தை யுடையனாய் –விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற்