Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-6-11-
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-
அயர்வறும் அமரர்களுக்கு அருள் செய்யுமா போலே ஸ்வ ஆஸ்ரிதரான மனுஷ்யாதிகளுக்கும் அருள் செய்யும் ஸ்வ பாவனாய் இருந்து