ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானைப் பிரிந்த வ்யஸனம் மிக்கு அந்த வியஸன அதிசயத்தாலே ஆத்ம தாரண ஷமை அன்றிக்கே இருந்த பிராட்டிஆத்ம தாரண அர்த்தமாக ஸ்ரீ கோபிகளைப் போலே வண் துவரைப் பெருமாளுடைய திவ்ய சேஷ்டிதங்களையும்மற்றும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களையும் அநு கரித்து தரிப்போம்