Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-6-10-
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்கோல மில் நரகமும் யானே என்னும்கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்கோலம் கொள் தனி முதல் யானே என்னும்கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-
கலப்பற்ற ஸூக ரூபமான சுவர்க்கமும் -ஸூக காந்தம் இன்றிக்கே