Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhī Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-6-11-
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னைவாய்ந்த வழுதி வளநாடன் மன்னுகுருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்துஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும்