Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-6-9-
கொடிய வினை யாதும் இலனே என்னும்கொடிய வினை ஆவேனும் யானே என்னும்கொடிய வினை செய்வேனும் யானே என்னும்கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்கொடியான் இலங்கை செற்றேனே என்னும்கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-
கர்ம வஸ்யரை நலியுமா போலே நலியக் கடவதாய் கொடிதான கர்மங்கள் எனக்கு ஒன்றும்