Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-6-8-
உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்உரைக்கின்ற அமரரும் யானே என்னும்உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-
ஜகத் பிரதானராக சாஸ்திரங்களில் சொல்லப்படுகிற சதுர்முக ப்ரமுவரும்