Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-6-1-
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-
கடலோடி கூடின ஜகத்தை சஹாயாந்தர நிரபேஷமாக ஸ்ருஷ்டித்தேனும் நான் என்னும்இஜ்