Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-6-7-
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-
இஜ் ஜகத்தில் என் படியை அறிந்து எனக்கு