Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-6-2-
கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-
நான் கற்ற வித்யைகளுக்கு ஒரு முடிவு இல்லை