ஸ்ரீ ஆறாயிரப்படி —
பிரஸ்துத த்ரை லோக்ய விக்ரமண அம்ருத மதனாதி விஜய ரூப திவ்ய சேஷ்டிதங்களுடையபர உபகாரத்வ லக்ஷண குணத்வ ஆகாரத்தை அனுபவிக்கிறார் –அதவா –ப்ரஸ்துதா தசரதாத்மஜ திவ்ய சேஷ்டிதங்களிலே திரு உள்ளம் தாழ்ந்து மற்றும்ப்ரஸ்துத திவ்ய சேஷ்டிதங்களையும் ததீயம் என்னும் இவ்வாகாரத்தால்