Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-5-3-
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடிதாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-
மனுஷ்ய மாத்திரை துக்க நிராசனம் பண்ணி அருளும் இது தான் ஒரு குணமோ –பிரதிகூலனான சிசுபாலனுக்கும் கூடத் தன் திருவடிகளைக் கொடுத்த இம் மஹா குணத்தைப் பார்த்தால் -என்கிறார்