Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-5-4-
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்துநன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளேதொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-
பிரதிகூலனான சிசுபாலனை ரஷித்து அருளினான் என்னும் இது தான் ஒரு குணமோ -அசங்கக்யேய பிரதிகூல அனுகூலசகல ஐந்து ஜாதத்துக்கும் அசேஷ புருஷார்த்த சாதன பூத கரண களேபராதி