Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-5-2-
நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காநாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டுநாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-
தான் திரு வவதாரம் பண்ணி யருளின திரு நகரியிலே வர்த்திக்கிற ஜந்துக்களைத் தன் திருவடியேதாரக போஷக போக்யமாகப் பண்ணினான் என்னும் இது ஓர் ஏற்றமோ –மனுஷ்ய மாத்ரத்தினுடைய துக்கம்