Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvidhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-5-1-
கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியேநற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-
பிராகிருத தாரக போஷக போக்யமாய் இருக்கக் கடவ இப்பிரக்ருதி மண்டலத்தில் வைத்துக் கொண்டுதிரு வயோத்யா திரு நகரியிலே வர்த்திக்கிற தூர்வாதி நிகில ஜந்துக்களும் கர்மா