Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-5-8-
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறைஅல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தைமல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-
தன்னுடைய தபோ பலத்தால் தேவர்களுக்கு சர்வ பிரகார பாதகனான ஹிரண்யனுடைய சரீரத்தைஅபரிமித பரிமாண ந்ருஸிம்ஹ ரூப தரனாய்க் கொண்டு பிளந்து அருளின ஆச்சர்யத்தை அறிந்து வைத்தும்அறிவுடையராய்