ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி பரம ப்ராப்ய பூதனான எம்பெருமானோடே கலந்து பரிமாற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாதநிரவதிக வ்யசனத்தாலே தாம் அலற்றுகிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
இதர புருஷார்த்தங்கள் அடைய தோஷ அனுசந்தான பூர்வகமாக பகவத் வைலக்ஷண்ய அனுசந்தானத்தைப்