Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-2-5-
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ்தழீஇக்கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றேநாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—
தன் திருத் தோளின் அழகால் வண்டுவரைப் பெருமாளிலும் அதிகதரையாய் மற்றும் உள்ள திவ்விய அவயவஸுந்தர்யத்தினால் அவனோடு சத்ருசையாய் இருந்த நப்பின்னைப் பிராட்டியைத் திரு மணம் புணருகைக்காகஎருது ஏழு