Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-2-10-
என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-
விவேக ரஹிதையாய்-விரஹ வ்யஸன அஸஹிஷ்ணுவாய் இருந்த என்னுடைய பெண் பிள்ளை என் சொல்லும் என் வாசமும் அல்லள்நங்கைமீர் -நிரதிசய உஜ்ஜ்வல்ய மௌத்திக ஹாராதி திவ்ய பூஷண பூஷித வக்ஷஸ்தலனாய்